ரசியா விமானங்கள் 300 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு

ரசியா விமானங்கள் 300 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு
Spread the love

ரசியா விமானங்கள் 300 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு

வடகொரியா ஏவுகனை சோதனை 250 விமானங்களுடன் அமெரிக்கா தாயார் நிலையில்
வடகொரியா ஏவுகனை சோதனை 250 விமானங்களுடன் அமெரிக்கா தாயார் நிலையில்

ரசியா இராணுவம் உக்கிரேன் மீது தாக்குதல் நடத்த பயன் படுத்திய ,300 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரேன் அறிவித்துள்ளது .

ஈரானிடம் கொள்முதல் செய்ய பட்டு ,உக்கிரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது .

அவ்விதமான ஈரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் 300 க்கு மேல், தமது இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது என்கிறார் உக்கிரேன் ஐனாதிபதி .

மேலும் ரசியா இராணுவம் 4500 ஏவுகணைகளை தமது நாடு வீசியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

ரசியா விமானங்கள் 300 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு

மேலும் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட வான் தாக்குதல்களை ரசியா இராணுவம் உக்கிரேன் மீது நடத்தியுள்ளது என அவர் தெரிவித்தார் .

இவ்வாறான பெரும் தொகையில் ஆயுதங்களை பயன் படுத்திய பொழுதும் ,ரசியாவினால் உக்கிரேனை கைப்பற்ற முடியவில்லை என்பது அவரது வாதம் .

.

உக்கிரேன் ஜனாதிபதியின் இவ்விதமான பேச்சு ,ரசியாவை வம்புக்கு இழுக்கும் கடும் போக்கு தனமாக உள்ளது .

இதனால் மீளவும் உக்கிரேன் மீது ரசியா , கடும் தாக்குதல்களை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

Leave a Reply