ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல் இராணுவம் .இஸ்ரேலிய இராணுவ முக்கிய தளங்கள் பலத்த சேதம் .
யூதர்களின் ஆக்கிரமிப்பு யாரோன் நகருக்கு அருகில் உள்ள அல்-சர்வத் பகுதி படை நிலைகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா ரொக்கட் ,ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
சற்றும் எதிர்பாரத புதுவகை ஹிஸ்புல்லா இராணுவ தந்திரம் கொண்ட தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் திகைத்து போயினர் .
ராடர் ,மற்றும் அயாண்டோம் ஏவுகணைகளுக்குள் சிக்காது பறந்து தாக்கும் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ,ரொக்கட் தாக்குதலினால் சியோனிச படைகள் அதிர்ச்சியில் உறைந்து போயின.
ஹிஸ்புல்லால் போர் படைகளும் தாக்குதல்
காஸாவை போல தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா பகுதி மக்கள் வாழ்விடங்களை குண்டு வீசி தாக்குதலை இஸ்ரேல் நடத்த ,அதே தாக்குதலை மிக வலுவாக ஹிஸ்புல்லால் போர் படைகளும் தாக்குதல் நடத்தின .
இந்த தாக்குதலில் இராணுவ காவலரண்களுக்கு பாதுகாப்புக்காக குடி அமர்த்த பட்ட ஆக்கிரமிப்பு குடியேற்றங்கள் பலமாக சேதங்களை உள்ளாகின .
தாக்குதல் மிக அகோரமாக உள்ளதை கண்ணுற்ற குடியேற்ற வாசிகள் அங்கருந்து ஓட்டம் பிடித்தனர் .
லெபனான் போர் படைகள் நாளும் புதிய வகை தாக்குதல் உத்திகளை கையாள்வதால் ,இஸ்ரேல் இராணுவத்தினர் திகைத்து போயுள்ளனர் .
பரம எதிரியை அவர்கள் திரும்பும் திசை எல்லாம் சுற்றியவளைத்து போர் படைகள் தாக்குதல் நடத்துகின்றன .
அதனால் தான் இஸ்ரேலிய ஊடகங்களே வலிமிகுந்த தாக்குதல்களை தெற்கு லெபனான் போர் படைகள் நடத்துவதாக எழுதி தள்ளியுள்ளன.
மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து தாக்குதல்
மக்கள் வாழ்விடங்களை குறிவைத்து தாக்குவதால் அதே மக்களே தமக்கு எதிராக திசை திரும்புவதுடன் ,சொந்த இராணுவத்தை நம்பிட முடியா நிலையில் உள்ளதே பெரும் சிக்கலை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது .
சொல்லி அடிக்கும் சோரம் போகா படைகள் வெற்றிபெறுவர்கள் என்பதாக தாக்குதல்கள் காணப்படுகிறது .
தம்பிக்கு விழும் அடியால் அண்ணா ஒப்பாரி வைக்கிறார் .இது போல அண்ணாவுக்கும் வீழ்ந்தால் நிலை என்ன ஆகும் என்பது தான் இந்த பக்க வாத்திய பாட்டுக்கு காரணமாகும் .