ரசியா விமானங்கள் 300 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு
ரசியா இராணுவம் உக்கிரேன் மீது தாக்குதல் நடத்த பயன் படுத்திய ,300 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரேன் அறிவித்துள்ளது .
ஈரானிடம் கொள்முதல் செய்ய பட்டு ,உக்கிரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது .
அவ்விதமான ஈரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் 300 க்கு மேல், தமது இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது என்கிறார் உக்கிரேன் ஐனாதிபதி .
மேலும் ரசியா இராணுவம் 4500 ஏவுகணைகளை தமது நாடு வீசியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
ரசியா விமானங்கள் 300 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு
மேலும் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட வான் தாக்குதல்களை ரசியா இராணுவம் உக்கிரேன் மீது நடத்தியுள்ளது என அவர் தெரிவித்தார் .
இவ்வாறான பெரும் தொகையில் ஆயுதங்களை பயன் படுத்திய பொழுதும் ,ரசியாவினால் உக்கிரேனை கைப்பற்ற முடியவில்லை என்பது அவரது வாதம் .
.
உக்கிரேன் ஜனாதிபதியின் இவ்விதமான பேச்சு ,ரசியாவை வம்புக்கு இழுக்கும் கடும் போக்கு தனமாக உள்ளது .
இதனால் மீளவும் உக்கிரேன் மீது ரசியா , கடும் தாக்குதல்களை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .