பிலிப்பைன்ஸில் கடும் வெள்ளம் 31 பேர் மரணம் 8 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் கடும் வெள்ளம் 31 பேர் மரணம் 8 பேரை காணவில்லை
Spread the love

பிலிப்பைன்ஸில் கடும் வெள்ளம் 31 பேர் மரணம் 8 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளம் ,மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளனர் .

இந்த வெள்ளத்தில் சிக்கி பாலங்கள் மற்றும் ,வீடுகள் என்பன பலமாக சேதமடைந்துள்ளன .

பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

காணாமல் போனவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்ச படுகிறது .

இந்த வெள்ள பெருக்கில் ஏற்பட்ட ,முழுமையான சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை .

மேலும் மூன்று லட்சத்திற்கு அதிகமான மக்கள் ,பாதிக்க பட்டுள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .

Leave a Reply