பிலிப்பைன்ஸில் கடும் வெள்ளம் 31 பேர் மரணம் 8 பேரை காணவில்லை
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளம் ,மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளனர் .
இந்த வெள்ளத்தில் சிக்கி பாலங்கள் மற்றும் ,வீடுகள் என்பன பலமாக சேதமடைந்துள்ளன .
பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
காணாமல் போனவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்ச படுகிறது .
இந்த வெள்ள பெருக்கில் ஏற்பட்ட ,முழுமையான சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை .
மேலும் மூன்று லட்சத்திற்கு அதிகமான மக்கள் ,பாதிக்க பட்டுள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .
- ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
- ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
- ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- இருளில் மூழ்கிய உக்ரைன்