இன்று லண்டன் மேயர் தேர்தல்
இன்று லண்டன் மேயர் தேர்தல் இடம்பெற்றது .லண்டன் மேயரை தெரிவு செய்திடும் தேர்தல் சிறப்பாக இன்று இடம் பெற்றுள்ளது .
மக்கள் தமது வாக்குகளை செலுத்தும் பணியை வேகமாக செய்து முடித்தனர் .
அதே போன்று நாமும் இன்று லண்டன் மேயர் தெரிவு செய்திடும் நமது வாக்கினை ,ஆளும் லண்டன் மேயருக்கும், ஏனைய தொழில் கட்சி உறுப்பினர்களுக்கும் வழங்கி வந்தோம் .
கண்ணியமான முறையில் தேர்தல் இடம்பெற்று இருந்தது .காலை வேளையில் வீடுகளுக்கு தொழில் கட்சி தேர்தல் பரப்புரை குழிவினார் ,துண்டு பிரசுரங்களை பிரசுரம் செ ய்திருந்தனர் .கீழே அதனை பார்க்க .
அதில் லண்டன் மேயருக்கு போட்டியிடும் மூன்று நபர்களது பெயர்கள் குறிப்பிட பட்டு இருந்தது .
அதில் முதலாம் இரண்டாம் மூன்றாம் நிலை என்ற வாக்கு முறையின் கீழ் மூன்று சீட்டுக்கள் புள்ளடி போட பட்டு இருந்தது ..
மீளவும் சார்ஜகான் ஆட்சி அதிகாரத்தில்
மீளவும் ஆளும் சார்ஜகான் ஆட்சி அதிகாரத்தில் வீற்றிருப்பார் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் இவருக்கு சார்பான ஆதரவை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிந்தது .
பாகிஸ்தான் பூர்விக குடியான லண்டன் மேயர் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்ற ஒருவராகவும், நன்மதிப்பை பெற்றவராக காண படுகினறார் .
மீளவும் லண்டன் மேயராக ஆட்சியில் அமர்ந்தால், மக்களுக்கு நண்மை செய்திடுவார் என லண்டன் மக்கள் எதிர் பார்க்கின்ற்னர் .
லண்டன் மாநகரத்தில் ,வெளிநாட்டவர்கள் அதிகம் வசித்து வருவதே இவருக்கு ,பெரும் ஆதரவை ஏற்படுத்த காரணம் என எதிர் பார்க்க படுகிறது .