அண்ணாமலைக்காக கட்சியை கலைக் கிறேன் சீமான்

அண்ணாமலைக்காக கட்சியை கலைகிறேன் சீமான்
Spread the love

அண்ணாமலைக்காக கட்சியை கலைக் கிறேன் சீமான்

அண்ணாமலைக்காக கட்சியை கலைக் கிறேன் சீமான் பகிரங்க சவால் விட்டுள்ளாதால், பர பரப்பாக நாம் தமிழர் கட்சி காணப்படுகிறது .

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ,தமிழகத்தின் தாமரை கட்சியில் தலைவராக அண்ணாமலை தலைவராக தெரிவு செய்யப்பட்டார் .

அவ்வாறு தலைவரான அண்ணாமலை அனைத்து தமிழ் காட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் .

நாம் தமிழர் கட்சியின் விவசாய சின்னம்

அவ்வாறன மிக கொடூரமான நயவஞ்சக தாக்குதல் ஊடாகவே ,நாம் தமிழர் கட்சியின் விவசாய சின்னம் பறிக்க பட்டகாக நம் தமிழர் கட்சியின் செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .

நாற்பது தொகுதிகளில் தனித்து நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது .அவ்வாறு துணிவும் தெளிவும் அறிவும் முதிர்ச்சியும் இருந்தால் ,தமிழகத்தின் மோடி கட்சி தலைவர் அண்ணாமலை போட்டியிடுவாரா என சீமான் கேள்வி எழுப்பினர் .

ஆட்சியில் உள்ளவர்கள் ,அனைத்து அடக்குமுறை அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்துள்ள அண்ணாமலை ஏன் நாற்பது தொகுதியில் தனித்து போட்டியிட முடியவில்லை என சீமான் கேள்வியை எழுப்பியுள்ளார் .

சீமான் நாம் தமிழர் அமோக வெற்றி பெறும் மக்கள்

நாற்பது தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சீமான் அமோக வெற்றி பெறுவார் என வாக்களித்த மக்கள் தமது கருத்தய் வெளியிட்டுள்ளனர் .

வரலாறு காணாத அதிகளவான வெற்றியை நாம் தமிழர் கட்சி ,ஈட்டும் என்பதாக ,சீமான் நாம் தமிழருக்கு வாக்களித்த மக்கள் கருத்து அதிகம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது .

திருட்டு தனமாக தேர்தல் ஆணையம் நாம் தமிழர் காட்சியின் , வாக்குகளை ஆளும் தேர்தல் திணைக்களம் திருடியுள்ளதாக ,நம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பலர் ,தாறுமாறாக குற்றம் சுமத்தி இருந்தனர் .

அவ்வாறு பர பரப்பான தேர்தல் களமாக மாற்றம் பெற்றுள்ள இவ்வேளையில் ,விவசாய சின்னம் முடக்க பட்டுவேளையில் .

புத்திய சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வழமையான வாக்கு வீதம் ,அல்லது அதனை மேவிய வாக்குகள் பெற்றால் ,அது சீமானுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி என்றே எதிர் பார்க்கலாம் .

வீடியோ