வெற்ற பெற தனித்திரு
நேற்று என்னுடன் நேர்மையாய் இருந்தவர்
நெஞ்சில் ஏறி நேர் மிதித்தார்
பண்புடன் நாளுமே பழகி திரிந்தவர்
பாதியில் பகையாய் ஏனோ முளைத்தார் ..?
அன்பு காட்டியே அறநிலை சொன்னவர்
அந்தோ அவர் எதிரியாய் நின்றார்
இந்த நிலையில் இதயங்கள் மாறிட
இன்று இவ் நிலை ஏனென்று கூறார்
ஏதோ ஒன்றை ஏற்க மறுத்ததால்
எதையோ ஒன்றை எடுக்க முனைந்ததால்
ஆத்திர நிலையால் அலை கடலானர்
அக்கினி குழம்பாய் அப்படி கொதித்தார்
எத்திசை திரும்பினும் எழுந்தே வெடித்தார்
ஏனென்றெ கேள்விக்கு ஏதோ சொன்னார்
புத்தியை கிழித்தெரு புலனை மேய்ந்தால்
புன்னகை சொன்னது தப்பினாய் என்று
அப்படி சிந்தை அகலம் தந்தது
அப்படி நீயே தனித்திரு என்றது
வென்றிட தனிமையே தீரம் என்றது
வேகமாய் சிந்திக்க இதுவே உகந்தது
முடிவில் சோதனை முற்று பெற்றது
மூலமே வென்றிட தனிமையே என்றது
இறுதியில் தனிமையே எம்முடன் என்றது
இதனை உணர்ந்தே பயணி என்றது ….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-04-2024
- இசைக்கு இன்று பிறந்த நாள்
- வெல்ல போறேன் காத்திரு
- வெற்ற பெற தனித்திரு
- உடைந்த காதல்
- மறக்க முடியா நட்பு காலம்
- மனைவி
- தாயால் கொலையாளியான மகள்
- எட்டு திசையும் எழ வெடி
- எப்படி ஆறும் இத்துயர்
- இது தான் காதல்
- இவள் எங்கள் ஈழ குயில்
- என்னை விட்டு விடு
- தோல்விகள் தந்த சாதனை
- விழித்து கொள் தமிழா
- சீமான்
- கிழவருக்கு ஒரு மடல்
- பாயும் பெண் புலி
- ஏன் வர மறுக்கிறாய்
- சாதிக்கலாம் துணிந்துவா
- உன் இதயத்தை எனக்கு தா
- உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்
- இரக்கம் காட்டு
- உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு
- இறக்கும் வரை மகிழ்வு கொடு|சோக கவிதை|கண்ணீர் கவிதைகள்
- எல்லாம் போச்சு ஏமாந்து போனேன்
- நீ வேண்டும் எனக்கு
- நீயே உனக்கு துணை
- மனிதம் ஒன்று வீழ்ந்தது
- போர் மகளே வாழ்க
- ஓட ஓட அடிக்கும் ஹமாஸ் சிக்கிய எதிரி இராணுவம்
- இறுதிவரை இவனே துணை
- எதிரி நீ புரிந்து விடு