குருதீஸ் புலி போராளிகளை அழிக்கும் துருக்கி இராணுவம்

குருதீஸ் புலி போராளிகளை அழிக்கும் துருக்கி இராணுவம்
Spread the love

குருதீஸ் புலி போராளிகளை அழிக்கும் துருக்கி இராணுவம்

வடகிழக்கு சிரியா பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் குருதீஸ் போராளிகள் மீது ,துருக்கிய இராணுவம் புதிய தேடி அழிப்பு தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது .

குருதீஸ் அமைப்பின் தலைவரை சிறையில் அடைத்து வைத்திருக்கும் துருக்கி ,தொடர்ந்து அந்த அமைப்பினரை முற்றாக தேடி அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது .

குருதீஸ் புலி போராளிகளை அழிக்கும் துருக்கி இராணுவம்

அமெரிக்காவின் ஆதரவுடன் கனரக ஆயுதங்களை பயன் படுத்தி ,தாக்குதல்களை நடத்தி வந்த ,குருதீஸ் போராளிகளை கைவிட்டு அமெரிக்கா தப்பி ஓடியது .

இவ்வாறான நிலையில் ,தற்போது புலிகளை போல அழிவின் நிலையில் உள்ளது குறித்த குருதீஸ் விடுதலை அமைப்பு .

அமெரிக்கா தனது தேவைக்கு இவ்வாறான குழுக்களை பயன் படுத்திவிட்டு பின்னர் ,அது தப்பித்து கொள்ளும் .

இது அவர்களின் எழுதி வைத்து நடக்கும் சதிகளின் ஒன்றாக நாம் காண முடிகிறது .

Leave a Reply