12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் இரண்டு வாரங்கள் கடந்து போர் தொடர்ந்து
வருகிறது ,இந்த போரில் இதுவரை ரசியா தரப்பில் 12 ஆயிரம் இராணுவம் பலியாகியுள்ளதாக உக்கிரேன்தெரிவித்துள்ளது
ரசிய தாக்குதலில் தமது தரப்பில் 4 ஆயிரம் பேர் மட்டுமே இறந்துள்ளதாக உக்கிரேன்
தெரிவிக்கிறது ,எனினும் ரசியாவை விட உக்கிரேனுக்கும் இழப்பும் அதிகமாகும் என நமப படுகிறது
உக்கிரேன் இராணுவம் ரயா இராணுவத்திடம் சரண் அடையும் நிலை ஏற்பட போகிறது
,கீவ் நகர் தற்போது மூன்று முனைகள் ஊடக சுற்றிவளைக்க பட்டு அகோர தாக்குதல்கள் நடத்த பட்டு வருகின்றன
இதுவரை இல்லாத அளவுக்கு எறிகணைகள் குண்டு மழை பொழிந்த வண்ணம் ரசியா படைகள் நெருங்கி வருகின்றன ,விரைவில் உக்கிரேன் நாட்டு அதிபர் தப்பி ஓடவோ
12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை
அன்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இருதரப்பும் அவர் தம் இழப்புக்களை ட மறைத்து எதிர் தரபிற்கே இழப்புக்கள் என முழங்கிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
- வன்னி மைந்தன் –
- போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை
- ஹவுதி தாக்குதலில் எரியும் கப்பல்
- ஈரான் வெளியுறவு அமைச்சர் உடலுடன் சொலைமாணி மோதிரம் அடக்கம்
- சர்வதேச நீதிமன்றத்தை விமர்சித்த பைடன்
- வீடொன்றின் மீது வீழ்ந்த பனைமரம்
- மரம் முறிந்து வீழ்ந்து ஆண்பலி
- மானிய வட்டி வீதத்தில் வங்கிக்கடன்
- ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்
- இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
- 6குடும்பங்களை சேர்ந்த 35பேர் பாதிப்பு
- தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம்
- இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
- அங்கீகாரம் பெறும் பாலஸ்தீன நாடு
- தமிழர்களுக்கு நீதி கிடைக்காது
- பெண் பொலிஸ் உத்தியோகத்தர்
- சீரற்ற வானிலை மின்சாரம் துண்டிப்பு