ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் பலநூறு இராணுவம் மரணம்

உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்
Spread the love

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் பலநூறு இராணுவம் மரணம்

ரஷ்யா உக்ரைன் இராணுவத்தினருக்கு இடையில் காந்த 24 மணித்தியாலத்தில்
கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன .

இந்த மோதல் சம்பவத்தில் 460 எதிரி படைகள் பலியாகியும் ,
ஆறு டாங்கிகள் மற்றும் 40 பீரங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

தொடர்ந்து முன்னேறி வரும் எதிரி படைகள் மீது மறிப்பு தாக்குதலை
நடத்தி வருவதாகவும் ,இதில் பலத்த இழப்பை எதிரிகள் ,
சந்தித்த வண்ணம் உள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது .

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் பலநூறு இராணுவம் மரணம்

விரைவில் உக்கிரைன் கிழக்கு பக்மூட் பகுதி முற்றாக,
விடுதலை செய்யப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி உறுமியுள்ளார் .

எமது மண் மீது ஆக்கிரமிப்பு போரை நடத்தி கொண்டிருக்கும்,
ரஸ்யாவுக்கு தகுந்த பதிலடியை உக்ரைன் வழங்கும் என அவர் உறுமியுள்ளார் .

இதுவரையான போரில் உக்ரைன் பலத்த இழப்பை ,
சந்தித்துள்ளது என்பதை ,அதன் உள்கட்டமைப்பு அழிவுகள் எடுத்து
காண்பிக்கின்றன .