கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்

கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்
Spread the love

கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்

கனடாவில் காலிஸ்தான் போராளிகள் அமைப்பை சேர்ந்த
முக்கிய தலைவர் ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்டார் .

இவரது கொலையை இந்தியா உளவுத்துறையான
றோ புரிந்துள்ளது என கனடா குற்றம் சுமத்தியுள்ளது .

இதனை அடுத்து தற்போது கனடாவுக்கான
இந்தியா தூதராக அதிகாரி கனடாவில் இருந்து வெளியேற்ற பட்டார் .

மேலும் கனடாவுக்கு தமது மக்களை பயணிக்க வேண்டாம் என இந்தியா தெரிவித்துள்ளது .

கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்


இஸ்ரேல் உளவுத்துறையான மொஸாட் வெளிநாடுகளில் தமது எதிரிகளை கொன்று குவித்து வருகிறது ,அவ்விதம் இந்திய றோவும் தற்போது உருவெடுத்துள்ளது என கனடா உளவுத்துறை தெரிவித்துள்ளது .

இந்தியா புரிந்த ஒரு படுகொலை காரணமாக மிக பெரும் தவறை இந்தியா புரிந்துள்ளதுடன் ,தனது எதிர்கால ,நடவடிக்கை பாதிக்கும் நிலைக்கு இந்தியா சென்றுள்ளது .

இந்தியா மிக பெரும் பேரழிவை சந்திக்க போவதை ,
எதிர்காலம் கட்டியமிட போவதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .