ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் பலநூறு இராணுவம் மரணம்
ரஷ்யா உக்ரைன் இராணுவத்தினருக்கு இடையில் காந்த 24 மணித்தியாலத்தில்
கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன .
இந்த மோதல் சம்பவத்தில் 460 எதிரி படைகள் பலியாகியும் ,
ஆறு டாங்கிகள் மற்றும் 40 பீரங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
தொடர்ந்து முன்னேறி வரும் எதிரி படைகள் மீது மறிப்பு தாக்குதலை
நடத்தி வருவதாகவும் ,இதில் பலத்த இழப்பை எதிரிகள் ,
சந்தித்த வண்ணம் உள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது .
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் பலநூறு இராணுவம் மரணம்
விரைவில் உக்கிரைன் கிழக்கு பக்மூட் பகுதி முற்றாக,
விடுதலை செய்யப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி உறுமியுள்ளார் .
எமது மண் மீது ஆக்கிரமிப்பு போரை நடத்தி கொண்டிருக்கும்,
ரஸ்யாவுக்கு தகுந்த பதிலடியை உக்ரைன் வழங்கும் என அவர் உறுமியுள்ளார் .
இதுவரையான போரில் உக்ரைன் பலத்த இழப்பை ,
சந்தித்துள்ளது என்பதை ,அதன் உள்கட்டமைப்பு அழிவுகள் எடுத்து
காண்பிக்கின்றன .