உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவி அறிவித்த அமெரிக்கா
உக்ரைனுக்கு அவசர ஆயுத உதவியாக மேலும் 325 மில்லியன்
டொலர்கள் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வாழுங்க
உள்ளதாக அமெரிக்கா அதிரடியாக ரிவித்துள்ளது .
இந்த ஆயுத தொகுதியில் ஏவுகணைகள் ,டாங்கிக
எதிர்ப்பு ஏவுகணைகள் ,பீரங்கி எறிகணைகள் ,என்பன அதிகம் காணப்படுகின்றன .
உக்ரைன் நாட்டின் இறையாண்மையை தற்காத்து கொள்ள ,
இந்த ஆயுத உதவிகள் வழங்க படுவதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது .
உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவிஅறித்த அமெரிக்கா
தோழமை நாடான உக்ரைனுக்கு தேவையான அணைத்து உதவிகளையும்,
அமெரிக்காவழங்கும் எனவும் சூளுரை விடுக்க பட்டுள்ளது .
தொடரும் உக்ரைன் ரஷ்யா போரினால் அமெரிக்கா பில்லியன் கணக்கில் ,
ஆயுதங்களை விற்று ,தனது ஆயுத வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது .
ஆயுத உதவி என்கின்ற போர்வையில் ,தமது ஆயுதங்களை ,
உக்காரைனில் சோதனை செய்வது மற்றும் ,பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டு ,
உக்ரைன் போரை நீடித்து செல்வதை அவதானிக்க முடிகிறது .