இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு
இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு கைது செய்ய நடவடிக்கை.
பாலஸ்தீனம் காஸாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நடத்திய இனப்படுகொலையில் கைது செய்திட சர்வதேச நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
நெதன்யாகு கைது செய்வதை தடுக்கும் அமெரிக்கா
நெதன்யாகு கைது செய்வதை தடுக்கும் அமெரிக்கா முயற்சிகளை மேகொள்வதாக பிரதமர் நெதன்யாகுவிற்கு ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார் .
சர்வதேச நீதிமன்றம் நெதன்யாகுவை கைது செய்திடும் நடவடிக்கையை ,தடுத்து நிறுத்த அமெரிக்கா,ஐரோப்பா ,கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன .
உலக மக்கள் கடும் கண்டனம்
வல்லரசுகள் நடவடிக்கைக்கு எதிராக உலக மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர் .
பாலஸ்தீனம் காஸாவில் முப்பத்தி மக்கள் ,கடந்த ஏழு மாதங்களில் ,இஸ்ரேல் லாம் நெதன்யாகுவின் ஆட்சியால் படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
படுகொலைகள் இடம்பெற்ற வண்ணம் இருக்க ,தற்போது அந்த பாடுகொலையை புரிந்தவரை காப்பாற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது கொதி நிலையை ஏற்படுத்தியுள்ளது .
நாம் யாரையும் எங்கயேயும் எப்படியும் படுகொலை செய்வோம் ,அதனை யாராலும் ,தடுத்து நிறுத்தவோ தட்டை கேட்கவோ முடியாது என்பது இந்த சம்பவங்கள் கோடிட்டு காட்டுகின்றன .