காணாமல் போனவர் குப்பையில் இருந்து சடலமாக மீட்பு
இலங்கை மெல்சிறிபுர, ரேஸ்வத்த பகுதியில் காணாமல் போன நபர் ஒருவர் ,வீட்டின் அருகில் உள்ள குப்பை மேட்டில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரது சடலம் துணியால் சுற்ற பட்ட நிலையில் கண்டெடுக்க பட்டுள்ளது .
இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு பின்னர் குப்பை மேட்டில் வீச பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் சதேகிக்கின்றனர் .
இதனால் விசாரணைகள் தீவிரம் பெற்றுள்ளது .இலங்கையில் இவ்விதமான கொலைகள் அதிகரித்து காணப்படுகிறது .
- ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
- ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
- ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- இருளில் மூழ்கிய உக்ரைன்