யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து இரு வாலிபர்கள் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் பருத்துறை புலோலி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இரண்டு வாலிபர்களா சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
கிணற்றுக்குள் எவ்வாறு இவர்களது சடலங்கள் சென்றன என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் நாள் தோறும் நீர் நிலைகளில் இருந்து ,இவ்வாறு சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் நான்கு மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது .
இந்த மர்ம கொலைகளின் பின்புலத்தில் செயல் படுகின்றவர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை கண்டு பிடிக்க படவில்லை .
- லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை
- கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு
- தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன்
- போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு
- திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு
- சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க
- இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல்