யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து இரு வாலிபர்கள் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து இரு வாலிபர்கள் சடலமாக மீட்பு
Spread the love

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து இரு வாலிபர்கள் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் பருத்துறை புலோலி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இரண்டு வாலிபர்களா சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

கிணற்றுக்குள் எவ்வாறு இவர்களது சடலங்கள் சென்றன என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இலங்கையில் நாள் தோறும் நீர் நிலைகளில் இருந்து ,இவ்வாறு சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் நான்கு மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது .

இந்த மர்ம கொலைகளின் பின்புலத்தில் செயல் படுகின்றவர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை கண்டு பிடிக்க படவில்லை .

Leave a Reply