காணாமல் போனவர் குப்பையில் இருந்து சடலமாக மீட்பு
இலங்கை மெல்சிறிபுர, ரேஸ்வத்த பகுதியில் காணாமல் போன நபர் ஒருவர் ,வீட்டின் அருகில் உள்ள குப்பை மேட்டில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரது சடலம் துணியால் சுற்ற பட்ட நிலையில் கண்டெடுக்க பட்டுள்ளது .
இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு பின்னர் குப்பை மேட்டில் வீச பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் சதேகிக்கின்றனர் .
இதனால் விசாரணைகள் தீவிரம் பெற்றுள்ளது .இலங்கையில் இவ்விதமான கொலைகள் அதிகரித்து காணப்படுகிறது .