இஸ்ரேல் விமானங்கள் ஹிஸ்புல்லா முகாம்கள் மீது அகோர தாக்குதல்
இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான மிகையொலி போர் விமானங்கள் சிரியாவின் எல்லை அருகே உள்ள ஹிஸ்புல்லா போராளிகள்
நிலைகள் மற்றும் முகாம்கள் மீது அகோர ஏவுகணை தாக்குத்லை நடத்தியுள்ளனர்
இதில் குறித்த போராளிகள் முகாம் முற்றாக அழிக்க பட்டதாகவும் ,அவ்வேளை அங்கிருந்த போராளிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேலை தெரிவித்துள்ளது
ஈரான் ஆதரவுடனும் ,அவர்களின் முழுமையான ஆயுத வழங்குதலுடன் போராடி வரும் ஹிஸ்புல்லா
போராளிகள் குழுவை முழுமையாக அழித்திட இஸ்ரேல் முனைந்து வருகிறது
தற்போது ஈரான் வழங்கிய ஒரு லட்சத்திற்கு அதிகமான ஏவுகணைகள் ,எறிகணைகள் உள்ளதாக இஸ்ரேலை கடந்த மாதம்
அறிவித்து பர பரப்பை ஏற்படுத்தியது ,இவர்கள் எவ்வேளையும் இஸ்ரேல்
மீது தாக்குதலை நடத்த கூடும் என்பதாக இஸ்ரேல் உளவுத்துறை தகவல் வெளியிட்டு இருந்தது .
அதேவேளை ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகளை கொலை செய்திட இஸ்ரேல் முயற்சித்து வருவதாகவும் ,
உசாராக இருக்கும் படி ஈரான் உளவுத்துறை எச்சரித்து இருந்ததும் இங்கே குறிப்பிட தக்கது
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
- இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
- கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
- Village Cooking Channel புரியும் படுகொலைகள்
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
- சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி
- ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
- இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்