சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
தொலைபேசி கதைக்க தடையாக விளங்கிய சிசுவை பிரிட்சில் அடைத்த தாய் ,அதன் பின்னர் தொலைபேசி கதைத்த செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தொலைபேசி கதைப்பாற்கு தடையாக விலகியாய் சிசுவை ,பிரிட்சில் அடைத்து வைத்து விட்டு தாய் தொலைபேசி உரையாடலை தொடர்ந்துளளர் .
தாயின் இந்த செயல் மிக பெரும் சர்ச்சையையும் பபர ரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .
சிசு மூச்சை அடக்கமுடியாது காத்யுள்ளது ,எனினும் அவர்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து சிசுவை வெளியில் எடுக்கவே இல்லை .
பிள்ளை எங்கே
அவ்வேளை தந்தை வீட்டின் மேல் இருந்து கீழே வந்து பொழுது ,தயார் உணவை வழங்குகினற ,அப்பொழுது பிள்ளை எங்கே என ,கணவன் வினவுகிறார் .
தாயார் சிசுவை குளிர்சாதன பெட்டியில் வைத்ததை மறந்து விட்டார் .
இவ்வாறான மூன்று நிமிடம் அடங்கிய காணொளி வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பெற்ற பிள்ளயை தொலைபேசி உரையாடுவதற்கு தொந்தரவாக உள்ளது என கருதி ,ஈவ் இரக்கம் அற்று குளிர்சாதன பெட்டியில் அடைத்து ,வதை செய்த இந்த தாயை ,மக்கள் பார்க்க தூக்கிலிட வேண்டும் என் மக்கள் கொதிப்பில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன .
இவர் சேலை அணிந்து இருப்பதால் இந்தியா ,அல்லது இலங்கையை சேர்ந்தவராக இருக்கலாம் என கருத படுகிறது .