Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்

Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
Spread the love

Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்

Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல் ,எகிப்த் rafah எல்லையில் இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நாடத்தின .இதில் அந்த rafah பகுதியில் தங்கி இருந்த 20 காசா மக்கள் பலியாகியுள்ளனர் .

இஸ்ரேல் இராணுவம் நடத்திய விமான தாக்குதலில் , rafah வீதியில் தங்கி வாழ்ந்த இருபது மக்கள் பலியானதாகவும் ,அவ்வாறு பலியானவர்களில் ஐந்து சிறுவர்களும் உள்ளடங்கும் என காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

இந்த rafah எல்லையில் காத்திருக்கும் லட்சக்கணக்கான பாலஸ்தீன காசா மக்களை ,எகிப்துக்குள் அகதிகளாக அனுப்பி வைக்கும் நடவடிக்கையில், இஸ்ரேல் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது .

ரபா போர் ஆரம்பிக்க இராணுவம் தயாரா நிலையில்

அதற்கு அமைவாகவே தற்போது எகிப்து எல்லையோர rafah பகுதியில் தாக்குதலை நடத்திட இஸ்ரேல் தயாராகி வருகிறது .

ரபா வீதியில் அருகில் உள்ள மறைவிடங்களிலேயே இஸ்ரேல் இராணுவம் ,மற்றும் கைதிகளை சிறை வைத்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கருதுகிறது .

அதனால் அவர்கள் மீது தாக்குதலை நடத்தும் நகர்வில் இஸ்ரேல் இரானுவம் மிக பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்க தயாராகி வருகிறது