Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல் ,எகிப்த் rafah எல்லையில் இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நாடத்தின .இதில் அந்த rafah பகுதியில் தங்கி இருந்த 20 காசா மக்கள் பலியாகியுள்ளனர் .
இஸ்ரேல் இராணுவம் நடத்திய விமான தாக்குதலில் , rafah வீதியில் தங்கி வாழ்ந்த இருபது மக்கள் பலியானதாகவும் ,அவ்வாறு பலியானவர்களில் ஐந்து சிறுவர்களும் உள்ளடங்கும் என காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
இந்த rafah எல்லையில் காத்திருக்கும் லட்சக்கணக்கான பாலஸ்தீன காசா மக்களை ,எகிப்துக்குள் அகதிகளாக அனுப்பி வைக்கும் நடவடிக்கையில், இஸ்ரேல் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது .
ரபா போர் ஆரம்பிக்க இராணுவம் தயாரா நிலையில்
அதற்கு அமைவாகவே தற்போது எகிப்து எல்லையோர rafah பகுதியில் தாக்குதலை நடத்திட இஸ்ரேல் தயாராகி வருகிறது .
ரபா வீதியில் அருகில் உள்ள மறைவிடங்களிலேயே இஸ்ரேல் இராணுவம் ,மற்றும் கைதிகளை சிறை வைத்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கருதுகிறது .
அதனால் அவர்கள் மீது தாக்குதலை நடத்தும் நகர்வில் இஸ்ரேல் இரானுவம் மிக பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்க தயாராகி வருகிறது