இஸ்ரேல் விமானங்கள் ஹிஸ்புல்லா முகாம்கள் மீது அகோர தாக்குதல்
இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான மிகையொலி போர் விமானங்கள் சிரியாவின் எல்லை அருகே உள்ள ஹிஸ்புல்லா போராளிகள்
நிலைகள் மற்றும் முகாம்கள் மீது அகோர ஏவுகணை தாக்குத்லை நடத்தியுள்ளனர்
இதில் குறித்த போராளிகள் முகாம் முற்றாக அழிக்க பட்டதாகவும் ,அவ்வேளை அங்கிருந்த போராளிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேலை தெரிவித்துள்ளது
ஈரான் ஆதரவுடனும் ,அவர்களின் முழுமையான ஆயுத வழங்குதலுடன் போராடி வரும் ஹிஸ்புல்லா
போராளிகள் குழுவை முழுமையாக அழித்திட இஸ்ரேல் முனைந்து வருகிறது
தற்போது ஈரான் வழங்கிய ஒரு லட்சத்திற்கு அதிகமான ஏவுகணைகள் ,எறிகணைகள் உள்ளதாக இஸ்ரேலை கடந்த மாதம்
அறிவித்து பர பரப்பை ஏற்படுத்தியது ,இவர்கள் எவ்வேளையும் இஸ்ரேல்
மீது தாக்குதலை நடத்த கூடும் என்பதாக இஸ்ரேல் உளவுத்துறை தகவல் வெளியிட்டு இருந்தது .
அதேவேளை ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகளை கொலை செய்திட இஸ்ரேல் முயற்சித்து வருவதாகவும் ,
உசாராக இருக்கும் படி ஈரான் உளவுத்துறை எச்சரித்து இருந்ததும் இங்கே குறிப்பிட தக்கது
- இஸ்ரேல் விமானம் தளதிற்கு சேதம்
- விமானம் வீழ்ந்து நொறுங்கியது
- இஸ்ரேல் ஆமி தளபதி பலி
- எரியும் கப்பல்
- அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்
- இஸ்ரேல் படையினர் காயம்
- அணுகுண்டு வீசுவோம் ஈரான் மிரட்டல்
- மழை வெள்ளதில் மூழ்கிய நாடு
- இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு
- இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்
- இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்