ராஜீவ் கொலை சந்தேக நபர் -முருகனின் தந்தையார் பளையில் மரணம் -photo

Spread the love

ராஜீவ் கொலை சந்தேக நபர் -முருகனின் தந்தையார் பளையில் மரணம் -photo

இந்தியா வேலூர் சிறையில் சிறைவாசம் அனுபவித்து வரும் முருகனின் தந்தையார், வைரவப்பிள்ளை வெற்றிவேலு சாவகச்சேரி தனியார் வைத்தியசாலையில் காலமானார்


. சொந்த இடமான கிளிநொச்சி பளை இத்தாவிலுள்ள அவரின் வீட்டில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

    இவரது இறுதிக்கிரியைகள் நாளை 1.00மணிக்க்கு இவரது இல்லத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

    பல்லாண்டுகளாக சிறையில் வசித்து வரும் முருகனின் விடுதலைக்கு

    ஏங்கி தவித்த தந்தையார் இன்று அவனை காணாத அதே சோகத்தில் பலியாகியுள்ளார்

    நளினி முருகனுக்கு சிறையில் அழகிய பெண் குழந்தை பிறந்ததும் ,இன்று அவர் ஒரு மருத்துவ துறை சார் பெண்ணாக உள்ளதும் வரலாற்றின் பதிவுகளாக உள்ளன

    இந்திய ,தமிழா அரசுகளின் நரிதனத்தில் அப்பாவிகள் சிறையில் அடைக்க பட்டு வஞ்சிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

    நன்றி தோழர்

        Leave a Reply