பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
கொல்கத்தாவில் காண்டஸ் என்பவரால் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்.நூற்று கணக்கன் மக்கள் சூழ்ந்திருக்க இவர் தூக்கிலிட படுகிறார் .
பாஜக பிரமுகர் தூக்கிலிட படும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இவர் பாஜக பிரமுகர் என தெரிவித்து பல சமூக சீர்கேடுகளில் ஈடுபட்டு வந்தார் என குற்றம் சாட்டி மக்கள் முன் வைக்கின்றனர் .
அதனாலேயே பாஜக பிரமுகர் இவ்வாறு மக்கள் பார்க்க தூக்கிலிட பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .
மக்கள் முன்பாக பாஜக பிரமுகர் தூக்கிலிடப்பட்டார்
சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததால், இதுபோன்ற சம்பவத்தை நேரில் பார்த்த நீதிமன்றம் என்ன செய்கிறது? என்கின்ற கேள்வியும் எழுப்ப பட்டுள்ளது .
அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைக்க வேண்டும் மற்றும் சட்டப்பூர்வமாக தூக்கு மேடையில் ஏற்ற வேண்டும் என் சமூக ஆர்வளர்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
இவர் தூக்கிலிட படும் காட்சிகள் நாம் பாரவியிட்ட பொழுது ,கைகள் இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் ,கழுத்தில் கயிறு மாட்டி ,தளி உரை பை ஒன்றினால் மறைக்க பட்டு அவர் தூக்கிலிட படுகிறார் .
மக்கள் சட்டத்தை தமது கையில் எடுத்து இவ்விதம் தூக்கு தண்டனை விதித்துள்ள சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் இந்த சம்பவம் பாஜக பிரமுகர்களுக்கு விடுக்க பட்ட நேரடி அச்சறுத்தலாக காண படுகிறது .