போராளிகள் அதிரடி தாக்குதல் இரு நகரங்கள் மீட்பு

போராளிகள் அதிரடி தாக்குதல் இரு நகரங்கள் மீட்பு
Spread the love

போராளிகள் அதிரடி தாக்குதல் இரு நகரங்கள் மீட்பு

கிழக்கு கொங்கோ பகுதியில் எம் 23 எனறழைக்க படும் போராளிகள் அமைப்பினர் திடீர் தாக்குதலை நடத்தினர் .

இந்த தாக்குதலின் பொழுது ,இராணுவ வசமிருந்த இரு நகரங்கள் போராளிகள் வசம் வீழ்ந்துள்ளது .

தொடர்ந்து அரசு மற்றும் போராளி படைகளிற்கு இடையில் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன .

கொங்கோவில் தொடரும் உள்நாட்டு போரினால் இரண்டு லட்சத்திற்கு அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் .

இந்த இரு அரச நகரங்கள் மீட்க பட்ட நிலையில் ,தற்போது மக்கள் அகதிகளாக இடம் பெயர்நத வண்ணம் உள்ளனர் .

Leave a Reply