இந்தியாவில் பாலம் உடைந்து விழுந்து 81 பேர் மரணம்
இந்தியா குயிராத் பகுதியில் .மஞ்சு என்கின்ற ஆற்றின் மேலாக அமைக்க பட்ட தொங்கு பாலம் உடைந்து வீழந்ததில் 81 பேர் பலியாகியுள்ளனர் .
இந்த பாலம் உடைந்து விழுந்த பொழுது 400 பேர் அவ்வேளை பயணம் செய்துள்ளனர் .
அதிக மக்கள் ஒன்று கூடி பயணித்ததால் ,எடை அதிகரிப்பு காரணமாக பாலம் உடைந்து விழுந்ததாக தெரிவிக்க படுகிறது .
நீரில் அடித்து செல்ல பட்ட மக்களில், 81 பேர் சடலங்களாக இதுவரை மீட்க பட்டுள்ளனர் .
50 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்
இந்தியாவில் பாலம் உடைந்து விழுந்து 81 பேர் மரணம்
மேலும் நீரில் அடித்து செல்ல பட்ட பலர் காப்பாற்ற பட்டுள்ளனர் .தொடர்ந்து தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளான் .
புதிதாக நிர்மாணிக்க பட்ட பாலம் உடைந்து வீழ்ந்த சம்பவம் ,இந்திய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
முறைகேடான முறையில் பாலம் அமைக்க பட்டதே ,இந்த விபத்துக்கு காரணம் என ,முக்கிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன .
இந்த பாலம் உடைந்து வீழ்ந்த விபத்து தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி
- ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
- இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
- ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி
- காசாவில் மக்கள் படுகொலை
- இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
- ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
- நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
- ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
- ஈரான் ஒருபோதும் சரண் அடையாது