இந்தியாவில் பாலம் உடைந்து விழுந்து 81 பேர் மரணம்

இந்தியாவில் பாலம் உடைந்து விழுந்து 81 பேர் மரணம்
Spread the love

இந்தியாவில் பாலம் உடைந்து விழுந்து 81 பேர் மரணம்

இந்தியா குயிராத் பகுதியில் .மஞ்சு என்கின்ற ஆற்றின் மேலாக அமைக்க பட்ட தொங்கு பாலம் உடைந்து வீழந்ததில் 81 பேர் பலியாகியுள்ளனர் .

இந்த பாலம் உடைந்து விழுந்த பொழுது 400 பேர் அவ்வேளை பயணம் செய்துள்ளனர் .

அதிக மக்கள் ஒன்று கூடி பயணித்ததால் ,எடை அதிகரிப்பு காரணமாக பாலம் உடைந்து விழுந்ததாக தெரிவிக்க படுகிறது .

நீரில் அடித்து செல்ல பட்ட மக்களில், 81 பேர் சடலங்களாக இதுவரை மீட்க பட்டுள்ளனர் .

50 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்

இந்தியாவில் பாலம் உடைந்து விழுந்து 81 பேர் மரணம்

மேலும் நீரில் அடித்து செல்ல பட்ட பலர் காப்பாற்ற பட்டுள்ளனர் .தொடர்ந்து தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளான் .

புதிதாக நிர்மாணிக்க பட்ட பாலம் உடைந்து வீழ்ந்த சம்பவம் ,இந்திய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

முறைகேடான முறையில் பாலம் அமைக்க பட்டதே ,இந்த விபத்துக்கு காரணம் என ,முக்கிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன .

இந்த பாலம் உடைந்து வீழ்ந்த விபத்து தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

Leave a Reply