போராளிகள் அதிரடி தாக்குதல் இரு நகரங்கள் மீட்பு
கிழக்கு கொங்கோ பகுதியில் எம் 23 எனறழைக்க படும் போராளிகள் அமைப்பினர் திடீர் தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதலின் பொழுது ,இராணுவ வசமிருந்த இரு நகரங்கள் போராளிகள் வசம் வீழ்ந்துள்ளது .
தொடர்ந்து அரசு மற்றும் போராளி படைகளிற்கு இடையில் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன .
கொங்கோவில் தொடரும் உள்நாட்டு போரினால் இரண்டு லட்சத்திற்கு அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் .
இந்த இரு அரச நகரங்கள் மீட்க பட்ட நிலையில் ,தற்போது மக்கள் அகதிகளாக இடம் பெயர்நத வண்ணம் உள்ளனர் .