உக்கிரேனை தாக்கும் வடகொரியா ஏறிகணைகள்
உக்கிரேன் மீது ரசியா ஆக்கிரமிப்பு போரினை தொடுத்துள்ளது .இந்த போரில் ரசியாவுக்கு வடகொரியா நீண்ட தூர ஆட்டிலறி பல்குழல் ஏவுகணைகளை வழங்கியுள்ளது .
அதுபோலவே தென் கொரியா உக்கிரேனுக்கு வழங்கியுள்ளது .இதனால் இரு கொரியாவின் எறிகணைகள் உக்கிரேனில் மோதிய வண்ணம் உள்ளது .
தற்போது உக்கிரேன் போர் முனையானது. பல நாடுக்ளின் ஆயுத சோதனை களமாக மாற்றம் பெற்றுள்ளது .
இந்த ஆயுத சோதனைகள் உதவி என்கின்ற போர்வையில் நடக்கின்றன .இவ்வாறான நகர்வுகள் மிக பெரும் பேரழிவை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது .