எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவுதி அரேபியா
ஏமான் நாட்டு எண்ணெய் கப்பல் ஒன்றை சவூதி அரேபியா இராணுவத்தினர் சிறை பிடித்துள்ளனர் .
இந்த எண்ணெய் கப்பலானது Al-Hudaydah துறை முகம் அருகில் பயணித்து கொண்டிருந்த பொழுது சிறை பிடிக்க பட்டுள்ளது .
சவுதிக்கு ஏமன் நாட்டுக்கும் இடையில் கடும் போர் இடம்பெற்று வரும் நிலையில் ,ஏமன் நாட்டு கப்பல்களை சவூதி இராணுவம் சிறை பிடித்த வண்ணம் உள்ளது .
அதன் தொடர்ச்சியாக இந்த எண்ணெய் கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது ,நாடுகளுக்கு இடையில் மீளவும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
இது போன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்ற பொழுதே, சவூதி விமான தளம் மீது ஏமான் இராணுவ படைகள் ,ஏவுகணை தாக்குதல் நடத்தி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .