100 அரச இராணுவ அதிகாரிகளை கொன்று குவித்த தலிபான்கள்
ஆப்கனிஸ்தான் நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் தலிபான் அமைப்பினர் கொண்டு
வந்தனர் .முழு நாட்டையும் ஆக்கிரமித்து தமது அதிகாரத்தை நிலை நிறுத்திய நிலையில் அரச இராணுவத்தினர் கைது செய்ய பட்டனர்
இவ்வாறு கைது செய்ய பட்ட அரச இராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்களை
தலிபான்கள் படுகொலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
இவர்கள் தலிபான்களை முன் நின்று கொன்று குவிக்கவும் ,அவர்கள் மீது போர்
நடத்தவும் உடந்தையாக விளங்கியவர்கள் என்பதால் ,அவ்வாறானவர்கள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
- ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
- ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- கப்பலை தாக்கிய ஹவுதி படை
- குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்
- லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்