லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்

லண்டனில் பொலிசாரை வெட்டியா நபர்
Spread the love


லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்

லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர் செயல் ,லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இன்று காலை உள்ளூர் நேரம் 7 மணியளவில் வடகிழக்கு லண்டனில் உள்ள ரயில்வே நியலையத்தின் அருகில் இந்த நபர் திடீர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர் .

இதில் இரு போலீசார் உள்ளிட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்

மேலும் கார் ஒன்றில் பயணித்த இவர் அதனை வீட்டுடன் மோதியுள்ளார் ., பின்னர் அங்கிருத்தவர்கள் மீது கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .

இந்த வாள்வெட்டு தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர் தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்

கொலம்பியாவில் இராணுவ உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல் .இவ்வேளை இந்த உலங்குவானூர்தியில் பயணித்த ஒன்பது முக்கிய அதிகாரிகள்
உள்ளிட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் .

போதைவஸ்து கடத்தல் காரர்களுக்கும் அரச இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ,இந்த உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்த தெரிவிக்க படுகிறது .

பொறியில் சிக்கிய நெதன்யாகு.
சர்வதேச நீதிமன்றம் கைது செய்திட நடவடிக்கை .
விரைவில் நெதன்யாகுவை கைது செய்திட உத்தரவு வழங்க படுமாம் .

இன்றைய எதிரியின் உலக செய்திகள் ,

வீடியோ