கஸ்மீரில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டு கொலையாம் – இந்திய இராணுவம்
இந்திய காஸ்மீர் பகுதியில் நடமாடிய ஐந்து தீவிவாதிகள் என சந்தேகிக்க படும் ஐவர்
சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது
அவ்வாறு சுட்டு கொலை செய்ய பட்டவர்கள் அப்பாவி மக்கள் என அவரது
குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்
இந்திய இராணுவம் இலங்கையில் தமிழர்களை புலிகள் என சுட்டு கொன்றதை
போலவே காஸ்மீரிலும் நடத்தி வருகினறமை இங்கே குறிப்பிட தக்கது