வெடித்து சிதறிய பேரூந்து 11 பேர் மரணம் 53 பேர் காயம்

வெடித்து சிதறிய பேரூந்து 11 பேர் மாரணம் 53 பேர் காயம்
Spread the love

வெடித்து சிதறிய பேரூந்து 11 பேர் மரணம் 53 பேர் காயம்

மாலி நாட்டின் Bandiagara and Goundaka பகுதியில் பயணித்து கொண்டிருந்த ,பயணிகள் பேரூந்து மீது நடத்த பட்ட குண்டு தாக்குதலில் , அந்த பேரூந்து வெடித்து சிதறியது .இதன் பொழுது 11 பேர் சம்பவ இடத்தில பலியாகியும் 53 பேர் படுகாயமடைந்துள்ளனர்

தீவிரவாத குழுவை சேர்ந்தவர்களே, இந்த பயணிகள் பேரூந்து மீது குண்டு தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

இந்த பேரூந்து குண்டு தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை ,அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

Leave a Reply