உக்கிரேன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரசியா

உக்கிரேன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரசியா
Spread the love

உக்கிரேன் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய ரசியா

ரசியா நாட்டின் மீது உக்கிரேன் இராணுவம், ஏவிய ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது .

உக்கிரேன் ரசியா எல்லையில் அமையப் பெற்றுள்ள Novyi Oskol பகுதியில் ,உக்கிரேன் இராணுவத்தின் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

இந்த ஏவுகணைகள் மின்சார மையம் ,மற்றும் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

ஏவுகணைகள் ஏவப்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து ரசியா இராணுவம், அகோர எறிகணை தாக்குதலை நடத்தியதில் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது .

தொடர்ந்து உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

Leave a Reply