வடகொரியா நீர்மூழ்கியில் ஏவுகணை அமெரிக்கா அறிவிப்பு
வடகொரியா நீர்மூழ்கி கப்பல் ஒன்றில் இருந்து, அணு குண்டு தொடர்பான ஏவுகணை ஒன்றை சோதனை நடத்த தயாராகி, வருவதாக ,அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ரீசேர்ச் குழுவினர் செய்மதி புகைப்படங்கள் ஊடாக, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .
இவை வடகொரியாவில் என்றுமில்லாத மிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை தாங்கி செல்லும்ஏவுகணையாக இருக்கலாம் என அமெரிக்கா குழுவினர் தெரிவித்துள்ளனர் .
சில தினங்களில் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்த கூடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
- மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- கப்பலை தாக்கிய ஹவுதி படை