மண் சரிவில் சிக்கி பெண் ஒருவர் மரணம்
இலங்கை திம்புள்ளபத்தனை பகுதியில் ஏற்பட்ட ,மண்சரிவில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் பலியாகியுள்ளார் .
திடீரென ஏற்பட்ட மண்சரிவில் காரணமாக இந்த ,பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இறந்த பெண் சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது..
மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது .
- அருளினி பாட்டால் அழுத மக்கள்
- சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
- பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
- ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
- அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ்
- கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
- சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
- மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
- காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
- அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு