வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா
வடகொரியா தென்கொரிய மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ,நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டிலறி தாக்குதலை நடத்தியது .
இதனால் இரு கொரியாக்களுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
தொடராக அணு குண்டுகளை காவி செல்லும் ஏவுகணை ,சோதனைகளை வடகொரியா நடத்திய வண்ணம் உள்ளது .
இவ்வாறு தொடராக நடத்தும் ஏவுகணை சோதனைகளுக்கு ,ஜப்பான் ,தென்கொரியா ,அமெரிக்கா என்பன கூட்டாக இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன .
வடகொரியா அணு ஆயுத நாடக மாற்றம் பெற்றுள்ள நிலையிலும் ,வடகொரியாவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து மிரட்டி வருவது ,எதிரி நாடுகளுக்கு மிக பெரும் அழிவை வடகொரியா ஏற்படுத்தும் என படுகிறது .
வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா
ஈரான் ,வடகொரியா என்பன அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் .தமது ஆயுத சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளன .
இவ்வாறான நிலையில் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ,ஈரான் வடகொரியா என்பன ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .
இதுவே எதிரி நாடுகளுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தன்னை விட ஒருவன் வளர்ந்து வருவதை யார் தாங்க விரும்புவார்கள் .
அடக்கியாளும் அதிகாரம் ஒருநாள் வீழ்ந்து படுக்கும் என்பதை ,உணராத வரைக்கும் ,இவ்வாறான அடக்கியாள்தல் தொடரத்தான் செய்யும் என்ன பண்ண .
- ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்
- ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல்
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
- இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
- கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
- Village Cooking Channel புரியும் படுகொலைகள்
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு