இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்
Spread the love

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் A-1 Skyraider drone உளவு விமானம் ஒன்று பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

தமது விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள பொழுதும் ,இந்த உளவு விமானம் பலஸ்தீன போராளி குழுக்களினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது எனப் படுகிறது .

இஸ்ரேல் மீது பால்ஸ்தீன போராளிகள் நடத்திய ரொக்கட் தாக்குதல்களின் பின்னர் ,பலஸ்தீனம் காசா மற்றும் மேற்குகரை பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரே விமானங்கள் தாக்குதல் நடத்தின .

அதன் பின்னர் இப்பொழுது முதன் முதலாக ,இஸ்ரேல் உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டு கொண்டுளன .ஆனால் போராளி குழுக்கள் அதற்கு உரிமை கோரவில்லை .

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்

தமது விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என்பதை தெரிந்து வைத்துள்ளது இஸ்ரேல் இராணுவம் .

விரைவில் தமது விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்த படலாம் என எதிர் பார்க்கிறது .

ஈரான் வழங்கிய ஏவுகணைகள் மூலம் ,இந்த சூட்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

உக்கிரேன் களத்தில் ,ஈரானின் தற்கொலை தாக்குதல் விமானங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன .

அவ்வாறான கால பகுதியில் ,பாலஸ்தீனம் மேற்குக்கரை பகுதியில் இஸ்ரேல் உளவு விமானங்கள் தொடராக வீழ்ந்த வண்ணம் உள்ளது .

போராளி குழுக்கள் தாக்குதலுக்கான ,முன் ஒத்திகை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர் ,என்பதை இந்த விடயங்கள் காண்பிக்கின்றன .

அப்படியானால் விரைவில் மிக பெரும் தாக்குதலுக்கு , இஸ்ரேல் உள்ளாக போகிறது என்பது தெளிவாகிறது .

Leave a Reply