மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி

மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி
Spread the love

மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி

மீன்பியில் ஈடுபட்ட மீனவர்கள் வலைகள் ,படகுகள்,லொறி
,மற்றும் மீன்பிடி சாதனங்கள் என்பனவற்றை சிங்கள இராணுவம் பறிமுதல் செய்துள்ளது .

திருகோணமலை கடல் பகுதிதியில் மீன் பிடியில் ஈடு பட்டு கொண்டிருந்த ,மீனவர்கள் சட்டவிரோதமாக இதே பகுதியில் மீன்படித்தனர் என கூறியே ,அந்த மீனவர்களை சிங்கள இராணுவம் கைது செய்துள்ளது .

மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி

கைதானவர்கள் மீன்படி கருவிகள் ,உடைமைகள் பறி முதல் செய்த இராணுவம் ,அவர்களை நீதிமன்றில் முன்னிலை படுத்தியுள்ளது .

தொடரும் சிங்கள இராணுவ கெடுபிடிகளினால் ,
அப்பாவி மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

video