இலங்கையில் 2030 மின்சார வாகன பாவனை வாகன அமைச்சர் தடலடி அறிவிப்பு

இலங்கையில் 2030 மின்சார வாகன பாவனை வாகன அமைச்சர் தடலடி அறிவிப்பு
Spread the love

இலங்கையில் 2030 மின்சார வாகன பாவனை வாகன அமைச்சர் தடலடி அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் 2030 ஆண்டளவில் மின்சரான வாகன பாவனை அதிகரிக்க படும் என வாகன அமைச்சர் தடலடியாக அறிவித்துள்ளார் .

ஐரோப்பிய நாடுகள் மின்சார் பாவனையில் தீவிரம் காண்பித்து , 2040ஆண்டளவில் பிரிட்டனில் முற்றாக எரிபொருள் வாகனங்கள் நிறுத்த படுகின்றன .

இலங்கையில் 2030 மின்சார வாகன பாவனை வாகன அமைச்சர் தடலடி அறிவிப்பு

அதனை அடுத்து தற்போது இலங்கையில் அதனை நிலைநாட்ட தாம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இலங்கை அறிவித்துள்ளது .

எரிபொருள் இன்றி தள்ளாடி வரும் இலங்கையால் மின்சாராத்தை உருவாக்கி அதன் மூலம் வாகனங்களை செலுத்தி செல்ல முடியுமா என்ற கேள்வி எழுப்ப படுகிறது .

வீடியோ