இலங்கையில் 2030 மின்சார வாகன பாவனை வாகன அமைச்சர் தடலடி அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் 2030 ஆண்டளவில் மின்சரான வாகன பாவனை அதிகரிக்க படும் என வாகன அமைச்சர் தடலடியாக அறிவித்துள்ளார் .
ஐரோப்பிய நாடுகள் மின்சார் பாவனையில் தீவிரம் காண்பித்து , 2040ஆண்டளவில் பிரிட்டனில் முற்றாக எரிபொருள் வாகனங்கள் நிறுத்த படுகின்றன .
இலங்கையில் 2030 மின்சார வாகன பாவனை வாகன அமைச்சர் தடலடி அறிவிப்பு
அதனை அடுத்து தற்போது இலங்கையில் அதனை நிலைநாட்ட தாம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இலங்கை அறிவித்துள்ளது .
எரிபொருள் இன்றி தள்ளாடி வரும் இலங்கையால் மின்சாராத்தை உருவாக்கி அதன் மூலம் வாகனங்களை செலுத்தி செல்ல முடியுமா என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
- லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை
- கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு
- தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன்
- போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு
- திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு
- சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க
- இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல்