மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி
மீன்பியில் ஈடுபட்ட மீனவர்கள் வலைகள் ,படகுகள்,லொறி
,மற்றும் மீன்பிடி சாதனங்கள் என்பனவற்றை சிங்கள இராணுவம் பறிமுதல் செய்துள்ளது .
திருகோணமலை கடல் பகுதிதியில் மீன் பிடியில் ஈடு பட்டு கொண்டிருந்த ,மீனவர்கள் சட்டவிரோதமாக இதே பகுதியில் மீன்படித்தனர் என கூறியே ,அந்த மீனவர்களை சிங்கள இராணுவம் கைது செய்துள்ளது .
மீனவர்கள் லொறி வலைகளை பறித்த இராணுவம் தொடரும் இராணுவ அடாவடி
கைதானவர்கள் மீன்படி கருவிகள் ,உடைமைகள் பறி முதல் செய்த இராணுவம் ,அவர்களை நீதிமன்றில் முன்னிலை படுத்தியுள்ளது .
தொடரும் சிங்கள இராணுவ கெடுபிடிகளினால் ,
அப்பாவி மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு
- O/L பரீட்சையில் முறைகேடு
- போதைப் பொருளுடன் ஒருவர் கைது
- யாழில் வீடொன்று முற்றுகை
- பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான்
- நில ஆக்கிரமிப்பில் இலங்கை
- வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பம்
- மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
- டயானாவிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு
- போதைப்பொருளுடன் ஒருவர் கைது