மக்கள் மீது துப்பாக்கி சூடு 26 பேர் மரணம் – 70 பேர் காயம் – இஸ்ரேல் வெறியாட்டம்
பாலஸ்தீனம் வேஸ்ட்பாங் பகுதியில் சற்று முன்னர் இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம்
அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியுள்ளது ,இதில் இருபத்தி ஆறு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்
,மேலும் எழுபது பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் இனப் படுகொலையை அரங்கேற்றிய வண்ணம் உள்ளது ,
ரசியா அதிபர் உடனடியாக இஸ்ரேல் ,பலஸ்தீனம் போர் நிறுத்ததுக்கு செல்ல வேண்டும் எனவும் ,மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது
ஆனால் உலக நாடுகளின் கோரிக்கையை மதிக்காது இஸ்ரேல் தனது கொலை வெறி தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
- ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
- ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
- ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்