பிரிட்டனில் கடைக்குள் திருடனை வைத்து பூட்டிய தமிழர்

பிரிட்டனில் கடைக்குள் திருடனை வைத்து பூட்டிய தமிழர்
Spread the love

பிரிட்டனில் கடைக்குள் திருடனை வைத்து பூட்டிய தமிழர்

பிரிட்டன் நாட்டில் தமிழர் ஒருவரது கடைக்குள் திருடனுக்கு நடந்த,
தரமான சம்பாவம் ஒன்று வைரலாகிய வண்ணம் உள்ளது .

கடைக்குள் திருடன் நுழைந்து பியர் மற்றும் சில பொருட்களை திருடியுள்ளார் ,
இதனை கண்ணுற்ற கடை,ஊழியர் ஓடி சென்று கதவை பூட்டியுள்ளார் .

சற்றும் எதிர்பாரத திருடன் ,கதவின் சட்டர் கீழே நுழைந்து,
தப்பிக்க முயன்றுள்ளான் ,ஆனால் அதற்குள் ,
விரைந்து வந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர் .

ஆபத்தான நேரத்தில் சாதுரியமாக சிந்தித்த ஊழியருக்கு
வாழ்த்துக்கள் என மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்