இந்தியாவில் வெப்பத்தில் சிக்கி 34 பேர் மரணம்

இந்தியாவில் வெப்பத்தில் சிக்கி 34 பேர் மரணம்
Spread the love

இந்தியாவில் வெப்பத்தில் சிக்கி 34 பேர் மரணம்

வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில்
ஏற்பட்ட கடும் வெப்பத்தில் சிக்கி ,கடந்த இரண்டு நாட்களில்,
34 பேர் பலியாகியுள்ளனர் .

இறந்தவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் ,
அதிக வெப்பத்தால் உடல் நிலை மோசமடைந்து இறந்திருக்கலாம் என் தெரிவிக்க பட்டுள்ளது .

ஆண்டு தோறும் இந்தியாவால் ,
வெப்பத்தில் சிக்கி பல நூறு பேர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .