இந்தியாவில் வெப்பத்தில் சிக்கி 34 பேர் மரணம்
வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில்
ஏற்பட்ட கடும் வெப்பத்தில் சிக்கி ,கடந்த இரண்டு நாட்களில்,
34 பேர் பலியாகியுள்ளனர் .
இறந்தவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் ,
அதிக வெப்பத்தால் உடல் நிலை மோசமடைந்து இறந்திருக்கலாம் என் தெரிவிக்க பட்டுள்ளது .
ஆண்டு தோறும் இந்தியாவால் ,
வெப்பத்தில் சிக்கி பல நூறு பேர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .