பிரான்சில் மக்கள் பொலிஸ் மோதல் 7000 பொலிசார் குவிப்பு

பிரான்சில் மக்கள் பொலிஸ் மோதல் 7000 பொலிசார் குவிப்பு
Spread the love

பிரான்சில் மக்கள் பொலிஸ் மோதல் 7000 பொலிசார் குவிப்பு

பிரான்ஸ் தலைநகரில் அரசுக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடி மிக பெரும் போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர் .

கொரானாவினால் ஏற்படுத்த பட்ட தடைகளை நீக்க கோரி ,மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகினறனர் .

தொடர்ந்து இடம் பெற்று வரும் மக்கள் போராட்டத்தினால் ,ஆளும் அரசு பெரும் இருக்கடியில் சிக்கியுள்ளது .

கொரனோ காலத்தில் விதிக்க பட்ட தடைகளை நீக்க கோரியே மக்கள் இந்த தன்னெழுச்சி போரட்டத்தை, ஆளும் அரசுக்கு எதிராக முன்னெடுத்து வருகின்றனர் .

மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நகர்வில் ஏழாயிரம் பொலிசார் குவிக்க பட்டுள்ளனர் .

மக்கள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீச்சியடிக்கும் பொலிஸ் செயல் பாடுகள் ,போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply