காசாவில் மக்கள் படுகொலை
பாலஸ்தீனம் காசாவில் மக்கள் படுகொலை, மிக பெரும் புதை குழி கண்டு பிடிப்பு .
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் காசா நாசர் மருத்துவமனை ஆக்கிரமிக்க பட்டது .
அவ்வாறு இஸ்ரேல் இராணுவம் மருத்துவமனையில் இரண்டு மனித புதை குழி கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இவ்வாறு கண்டு பிடிக்க பட்ட புதைகுழியில் 390 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
கை ,கால் கட்ட பட்ட சடலங்கள்
கை ,கால் கட்ட பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .இவ்வாறு மிக கொடூரமாக வதைகள் செய்ய பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
சிறுவர்கள் ,பெண்கள் ,வயோதிபர்கள் ,உள்ளிட்டவர்கள் மிக கொடூரமாக தாக்க பட்டு , வெட்ட பட்டு ,கற்பழிக்க பட்ட நிலையில் சடலங்கள் மீட்க காணப்படுகின்றன .
சிறுவர்கள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
காஸாவில் கண்டு பிடிக்க பட்ட மனித புதைகுழியை ,விசாரணை நடத்தி உண்மையை கணடறியும் படி ,ஐக்கிய நாடுகள் சபை வேண்டுதல் விடுத்துள்ளது .