உக்கிரேனில் தற்கொலை தாக்குதல் நடத்தும் ரசியா விமானங்கள்

உக்கிரேனில் தற்கொலை தாக்குதல் நடத்தும் ரசியா விமானங்கள்
Spread the love

உக்கிரேனில் தற்கொலை தாக்குதல் நடத்தும் ரசியா விமானங்கள்

உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதி மற்றும் அதன் முக்கிய சிட்டி பகுதிகள் மீது தற்கொலை விமானங்கள் ,திடீர் தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளன.

ஒரே தடவையில் நான்கு முதல் ஆறு ரசியாவின் தற்கொலை தாக்குதல் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளது .

இந்த தற்கொலை விமானங்கள் ரசியாவுக்கு ,ஈரான் வழங்கியுள்ளது .

ஈரான் வாழங்கிய இந்த தற்கொலை தாக்குதல் விமானங்கள் , துல்லியமான தாக்குதலை நடத்தி வருகிறது .

இந்த கெமிகாசிகள் என அழைக்க படும், தற்கொலை விமானங்கள் முப்பது கிலோ குண்டுகளை காவி சென்று தற்கொலை தாக்குதல் நடத்தும் .

அதாவது கரும்புலி தாக்குதலை நடத்தும் .இந்த விமானங்கள் மூலம் நடத்த பட்டு வரும் கரும்புலி தாக்குதல்கள் ,உக்கிரேன் இராணுவம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளன .

உக்கிரேனில் தற்கொலை தாக்குதல் நடத்தும் ரசியா விமானங்கள்

விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த முடியாது உள்ளதும் ,ராடார்களில் சிக்காது கட்சிதமாக பயணித்து தமது இலக்குகள் மீது தாக்குதல் நடத்துகிறது.

இவை உண்மையான அதி உயர் ரக போர் விமானங்களாக காணப்படுகிறது ,இதனால் அமரிக்கா உள்ளிட்ட உக்கிரேன் இராணுவம் இந்த கரும்புலி விமானங்களை அடையாளம் காணமுடியாது திணறிய வண்ணம் உள்ளனர் .

இந்த ஈரானின் தற்கொலை விமான தாக்குதலை அடுத்த, ஈரான் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா ,உள்ளிட்ட நேச நாடுகள் விதித்துள்ளன.

இவர்களின் இந்த மிரட்டலுக்கு ஈரான் அஞ்சுமா என்ன .

Leave a Reply