பண மழையில் குளிக்கும் இலங்கை
இலங்கையை விட்டு வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் ,
தமது தாய்நாடு நோக்கி அனுப்பும் பணம் (வெளிநாட்டுப் பணம்)
கடந்த ஆணடான 2022 ஆம் ஆண்டை விட இந்த வருடம் (2023) 75 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக
இலங்கை தெரிவித்துள்ளது .
பண மழையில் குளிக்கும் இலங்கை
உல்லாச பய பயணம் கடுமையாக வீழ்ச்சி உற்ற நிலையில் ,தற்போது வெளிநாடு வேலைவாய்ப்பை
பெற்றவர்கள் அனுப்பிய பணத்தில் இலங்கை திறைசேரி உச்சம் அடைந்துள்ளது .
இவ்வாறே சென்றால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா
நெருக்கடி தணிந்து நாடு மீள் நிலைக்கு
திரும்பி செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .
- அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி
- கொரியா சென்ற 2000 இலங்கையர்கள்
- தர்பூசணி மற்றும் நொங்கு விறப்பனை அமோகம்
- ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் நேரலை விவாதம்
- பேருந்தை மதுபோதையில் செலுத்திய சாரதி
- தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
- வாலிபன் மேல் விழுந்த இடி
- ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார்
- சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்
- வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை