வாலிபன் மேல் விழுந்த இடி

வாலிபன் மேல் விழுந்த இடி
Spread the love

வாலிபன் மேல் விழுந்த இடி

முல்லைத்தீவு ஐயன்குளம் பகுதியில் வாலிபன் மேல் விழுந்த இடி யில் ,அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .

மரத்தின் கீழ் நின்ற 49 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் மீதே இடி விழுந்துள்ளது .

கனமழை மின்னல் இடித்தாக்கம் ஏற்பட்ட பொழுதே ,மேற்படி வாலிபன் பலியாகியுள்ளார் .

மரத்தின் கீழ் மழைக்கு ஒதுங்கி நின்ற பொழுது அவ்வேளை ,அந்த இடியானது வாலிபனை தாக்கியதாக அங்கிருந்த்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

இடி விழுந்து முன்னாள் போராளி பலி

தமது குடும்ப தலைவரை இழந்து மனைவி ,பிள்ளைகள் ,உற்றார் உறவினர்கள் கண்ணீரில் உறைந்துள்ளனர் .

சடலமானது மல்லாவி மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டு ,மரண பரிசோதனைகள் முடிவுற்றதும் ,உறவினர்களிடம் சடலம் கையளிக்க பட்டுள்ளது .

வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி
வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி

இடி விழுந்து பலியான வாலிபர் சடலம் இறுதி நல்லடக்கம் செய்வதற்கு குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர் .

மேற்படி சம்பவம் அந்த ஐயன்குளத்து மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

இயற்கையின் தாக்குதலில் முன்னாள் போராளி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .