சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்
இந்தியா தமிழக தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலை காட்சியில் இடம்பெறும் சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்.
இலங்கை மலையகத்தில் இருந்த இந்திரஜித் எனும் மலையக வம்சாவளியான தமிழ் வாலிபன் இந்திரஜித் ஜீ தமிழ் தொலைக்காட்சி பாடல் போட்டியில் பாடுகிறார் .
சரிகமபாவில் பாடும் இந்திரஜித்துக்கு உலக தமிழர்கள் பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து வருகின்றனர் .
சரிகமபா இந்திரஜித் யார்
பண்டாரவளை பூனாகலை கபரகலையூரை சேர்ந்தவர் தான் இந்த சரிகமபா வில் பாடும் இந்திரஜித்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி இசை போட்டி நிகழ்ச்சியில்
தடம் பதித்து முதல்கட்ட குரல் தேர்வில் தெரிவாகி அசத்தியுள்ளார் இந்திரஜித் .
தனது ஆளுமை திறமையை வெளிக்காட்டி நடுவர்களையும் இசை ரசிகர்களையும் ,வியப்படைய செய்து அசத்தி இருக்கிறார் சரிகமபா இந்திரஜித்
பாட்டு போட்டியில் இந்திரஜித் வெல்வாரா ..?
இந்த சரிகமபா பாட்டு போட்டியில் இந்திரஜித் வெல்வாரா என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
கண்டிப்பாக அவர் வெற்றி பெறாவிட்டாலும் ,இறுதி வரை நிகழ்ச்சியில் , ஜீ தமிழ் தொலை காட்சி பாடுவதற்கு அனுமதி வழங்கும் , அப்பொழுது தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சரிகமபா நிகழ்வை இலங்கை மக்கள் பார்வையிடுவார்கள் .
ஏதாவது சாட்டு போக்கு சொல்லி இறுதி நிகழ்வுகளில் ,சரிகமபாவில் இருந்து இந்திரஜித் தட்டி கழிக்கப்படலாம் .
அதுவரை சரிகமபா நிகழ்வில் இந்திரஜித்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி வைத்திருக்கும் என்பதை இப்போதே அடித்து கூறுகிறோம் .