காசாவை விட்டு மக்கள் வெளியேற மாட்டார்கள் -பலஸ்தீன ஜனாதிபதி சூளுரை

காசாவை விட்டு மக்கள் வெளியேற மாட்டார்கள் -பலஸ்தீன ஜனாதிபதி சூளுரை
Spread the love

காசாவை விட்டு மக்கள் வெளியேற மாட்டார்கள் -பலஸ்தீன ஜனாதிபதி சூளுரை

எதிரியானவன் எவ்வாறன தடைகளையும் ,வன்கொடுமையும் ,அச்சுறுத்தலையும் ஏற்படுத்தினாலும் நாம் எமது சொந்த மண்ணை விட்டு அகன்று செல்ல மாட்டோம் .


இது எங்கள் தேசம் ,இது எங்கள் வாழ்க்கை ,நாம் அவர்கள் இடத்தில குந்தவில்லை .நாம் எமக்கான அங்கிகாரத்துடன் வாழமுனைகிறோம் .

ஆதலால் எமது நாட்டின் மீது போரை தொடுத்து எம்மை அகற்ற நினைக்கும் இஸ்ரேல் கனவு பலிக்காது .


எம்மை அகதியாக்கி எமது பாலஸ்தீன் மண்ணை முற்றாக அபகரிக்க ஒருபோதும் விடமாட்டோம்,
என பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.