காசாவை விட்டு மக்கள் வெளியேற மாட்டார்கள் -பலஸ்தீன ஜனாதிபதி சூளுரை
எதிரியானவன் எவ்வாறன தடைகளையும் ,வன்கொடுமையும் ,அச்சுறுத்தலையும் ஏற்படுத்தினாலும் நாம் எமது சொந்த மண்ணை விட்டு அகன்று செல்ல மாட்டோம் .
இது எங்கள் தேசம் ,இது எங்கள் வாழ்க்கை ,நாம் அவர்கள் இடத்தில குந்தவில்லை .நாம் எமக்கான அங்கிகாரத்துடன் வாழமுனைகிறோம் .
ஆதலால் எமது நாட்டின் மீது போரை தொடுத்து எம்மை அகற்ற நினைக்கும் இஸ்ரேல் கனவு பலிக்காது .
எம்மை அகதியாக்கி எமது பாலஸ்தீன் மண்ணை முற்றாக அபகரிக்க ஒருபோதும் விடமாட்டோம்,
என பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
- இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
- கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
- Village Cooking Channel புரியும் படுகொலைகள்
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
- சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி